இணையத்தில் வலை விரித்து
இணையத்திலேயே மூழ்கிகிடக்கும் நண்பர்களுக்காக முன்பொருநாள் நான் எழுதியது.
பணத்தை விரயம் செய்து
பாதி ரா விழித்திருந்து
இணையத்தில் வலை விரித்து
இன்புற்று நீ இருக்கும்
கண்கொள்ளா காட்சிதனை
கண்டுகொண்ட ஆத்திரத்தில்
சினம் கொண்ட உன் மனைவி
செருப்போடு ஓடிவர
அன்பான சம்சாரம்
ஆனதடா மின்சாரம்
அன்புடன்
பாலா வானுமாமலை
பணத்தை விரயம் செய்து
பாதி ரா விழித்திருந்து
இணையத்தில் வலை விரித்து
இன்புற்று நீ இருக்கும்
கண்கொள்ளா காட்சிதனை
கண்டுகொண்ட ஆத்திரத்தில்
சினம் கொண்ட உன் மனைவி
செருப்போடு ஓடிவர
அன்பான சம்சாரம்
ஆனதடா மின்சாரம்
அன்புடன்
பாலா வானுமாமலை

3 Comments:
i read ur all kavithai and abt urself
al r nice
keep it up
I SAW UR ALL MESS IN KALLIMALAR
ITS NICE AND GOOD
KEEP IT UP MY FRIEND
Dear poeter
i read all of your poetries in Kallimalar
its realy touch to all humans hearts(those who are all knows Tamil)
ashok
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home