கள்ளிமலர்

A tale of a cactus flower..

Monday, May 17, 2010

என்னைப்பற்றி சில தகவல்கள்

வணக்கம் என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களே

என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
பெயர் : பாலா வானுமாமலை
பிறந்தது : பரணி பாயும் நெல்லை சீமை
வளர்ந்தது: பல நாடுகளில்.. நாடோடியாய்
தற்சமயம் வசிப்பது: வடஅமெரிக்கா
இந்த பக்கத்தை உருவாக்க காரணம்:
1) ஒரு கள்ளி மலரின் வாழ்கையை தொடர்கதையாக எழுத வேண்டுமென்பது.
2) நான் எழுதிய சில கவிதைகளை பதிவு செய்ய வேண்டுமென்பது.
3) சில பொதுவான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது

தொடரும் பயணத்தில் தொடருவோம்... வாருங்கள்


1 Comments:

Blogger Unknown said...

Your comments in the form of poem are welcome and every one of us should follow.

Every word in your poem is rubbing the diamonds minds to rethink for a better tomorrow.

Keep it up. I am always with you

May 22, 2010 at 11:01 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home