என்னைப்பற்றி சில தகவல்கள்
வணக்கம் என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களே
என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
பெயர் : பாலா வானுமாமலை
பிறந்தது : பரணி பாயும் நெல்லை சீமை
வளர்ந்தது: பல நாடுகளில்.. நாடோடியாய்
தற்சமயம் வசிப்பது: வடஅமெரிக்கா
இந்த பக்கத்தை உருவாக்க காரணம்:
1) ஒரு கள்ளி மலரின் வாழ்கையை தொடர்கதையாக எழுத வேண்டுமென்பது.
2) நான் எழுதிய சில கவிதைகளை பதிவு செய்ய வேண்டுமென்பது.
3) சில பொதுவான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது
தொடரும் பயணத்தில் தொடருவோம்... வாருங்கள்
என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
பெயர் : பாலா வானுமாமலை
பிறந்தது : பரணி பாயும் நெல்லை சீமை
வளர்ந்தது: பல நாடுகளில்.. நாடோடியாய்
தற்சமயம் வசிப்பது: வடஅமெரிக்கா
இந்த பக்கத்தை உருவாக்க காரணம்:
1) ஒரு கள்ளி மலரின் வாழ்கையை தொடர்கதையாக எழுத வேண்டுமென்பது.
2) நான் எழுதிய சில கவிதைகளை பதிவு செய்ய வேண்டுமென்பது.
3) சில பொதுவான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது
தொடரும் பயணத்தில் தொடருவோம்... வாருங்கள்

1 Comments:
Your comments in the form of poem are welcome and every one of us should follow.
Every word in your poem is rubbing the diamonds minds to rethink for a better tomorrow.
Keep it up. I am always with you
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home